sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரில் ஆலோசனை

/

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரில் ஆலோசனை

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரில் ஆலோசனை

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரில் ஆலோசனை


ADDED : பிப் 13, 2024 07:10 AM

Google News

ADDED : பிப் 13, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் அரசை திணறடிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று கவர்னர் உரையாற்றினார்.

முதல் நாள் சுமுகமாக முடிந்த நிலையில், இன்று முதல் காங்கிரஸ் அரசை திணறடிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, லோக்சபா தேர்தல் மாநில பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், சோமசேகர், சிவராம் ஹெப்பார், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், அரசின் தோல்விகளை குறிப்பிட்டு, சட்டசபையில் ஆளுங்கட்சியை திணறடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us