sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பா.ஜ., அரசு: அமித்ஷா பெருமிதம்

/

வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பா.ஜ., அரசு: அமித்ஷா பெருமிதம்

வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பா.ஜ., அரசு: அமித்ஷா பெருமிதம்

வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பா.ஜ., அரசு: அமித்ஷா பெருமிதம்

3


ADDED : ஜன 30, 2024 05:27 PM

Google News

ADDED : ஜன 30, 2024 05:27 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு கடந்த 10 ஆண்டுகளில் வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

புதுடில்லியில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் கணினிமயமாக்கல் திட்டத்தை துவக்கி வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மே மாதத்துடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், மோடி அரசு இரண்டு பெரிய பணிகளைச் செய்துள்ளது.

ஒன்று நாட்டின் 23 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது மற்றும் 60 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன், மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்தியது. இரண்டாவது கூட்டுறவு அமைச்சகம் மூலம் சுயவேலைவாய்ப்பைக் கொண்டு வந்தது. இந்த அரசு வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us