sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,

/

காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,

காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,

காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,


ADDED : ஜூன் 19, 2025 07:07 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 07:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ:''பாகிஸ்தான் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்து விடலாம் என காங்கிரஸ் யோசிக்கிறது,'' என, உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுர்யா கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் உறவு குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆட்சேபகரமான வகையில் கருத்து தெரிவித்திருந்தனர். அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., மாநில துணை முதல்வர் கேசவ பிரசாரத் மவுரியா கூறியுள்ளதாவது:

நம் இந்திய தலைவர்களை விட, பாகிஸ்தான் தலைவர்களைத் தான் காங்கிரஸ் அதிகமாக நம்பி வருகிறது. பாகிஸ்தான் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்து விடலாம் என அக்கட்சி எண்ணுகிறது. அந்த பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு மவுரியா கூறினார்.






      Dinamalar
      Follow us