sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பைக் மோதிய விபத்து பார்வையற்ற தம்பதி பலி

/

பைக் மோதிய விபத்து பார்வையற்ற தம்பதி பலி

பைக் மோதிய விபத்து பார்வையற்ற தம்பதி பலி

பைக் மோதிய விபத்து பார்வையற்ற தம்பதி பலி


ADDED : பிப் 24, 2024 05:19 AM

Google News

ADDED : பிப் 24, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெலமங்களா : பார்வையற்ற தம்பதி, சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

பெங்களூரு ரூரல், நெலமங்களாவின், யன்டகானஹள்ளியில் வசித்தவர் ஸ்ரீதர், 52. இவரது மனைவி அர்ச்சனா, 45. இருவருமே பார்வையற்றவர்கள். இதற்காக சிகிச்சை பெற்று வந்தனர்.

மருத்துவமனைக்கு செல்வதற்காக, நேற்று காலை யன்டகானஹள்ளியில் இருவரும் கையை பிடித்தபடி, சாலையை கடந்து சென்றனர். அப்போது வேகமாக வந்த பைக் மோதியதில், பலத்த காயமடைந்த தம்பதி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

விபத்துக்கு காரணமான பைக் பயணியும் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us