sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தாய், மகள் உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு

/

தாய், மகள் உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு

தாய், மகள் உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு

தாய், மகள் உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு


ADDED : ஏப் 09, 2025 11:06 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்ரா:போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அந்த வீட்டில் வசித்த ஷபினா,40, அவரது மகள் இனயா,9, ஆகியோரின் உடல்கள் அழுகிய நிலையில் ஒரு போர்வையில் சுற்றப்பட்டுக் கிடந்தன. இரு உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

லோஹமண்டி போலீஸ் உதவிக் கமிஷனர் மயங்க் திவாரி,“தலைமறைவாக உள்ள ஷபினா கணவர் ரஷீத்தை தேடி வருகிறோம். ரஷீத் தன் மனைவி மற்றும் வளர்ப்பு மகளை கொலை செய்து விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரஷீத் ஏற்கனவே திருமணமான நிலையில் இரண்டாவதாக ஷபினாவை மணந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது,”என்றார்.






      Dinamalar
      Follow us