sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வனப்பகுதியில் வசிக்கும் 16,665 பேருக்கு பத்திரம்

/

வனப்பகுதியில் வசிக்கும் 16,665 பேருக்கு பத்திரம்

வனப்பகுதியில் வசிக்கும் 16,665 பேருக்கு பத்திரம்

வனப்பகுதியில் வசிக்கும் 16,665 பேருக்கு பத்திரம்


ADDED : டிச 20, 2024 05:51 AM

Google News

ADDED : டிச 20, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: 'மாநிலத்தில் இதுவரை, வன உரிமை சட்டத்தின் கீழ், உரிமை பத்திரம் பெற 2,99,387 மனுக்கள் வந்தன. இவற்றில் 16,665 பேருக்கு உரிமை பத்திரம் வழங்கப்பட்டது' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சாந்தராம் புட்னா சித்தியின் கேள்விக்கு பதிலளித்து, முதல்வர் சித்தராமையா எழுத்து மூலமாக கூறியதாவது:

வனப்பகுதியில் அரசு நிலத்தில் வசிப்போருக்கு, உரிமை பத்திரம் வழங்கப்படுகிறது. வன உரிமை சட்டத்தின் கீழ், 2,99,387 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 16,665 பேருக்கு உரிமை பத்திரம் வழங்கப்பட்டது. 2,59,199 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பாக்கியுள்ள விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

மாநிலத்தில் வன உரிமை பத்திரம் வழங்குவது தாமதமாகிறது. மனுக்கள் அளிப்போர், சரியான ஆவணங்களை தாக்கல் செய்யாதது, வன உரிமை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே, வனப்பகுதியில் வசித்த மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டது என, பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us