sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அண்ணன் மீது டிராக்டர் ஏற்றிய தம்பி

/

அண்ணன் மீது டிராக்டர் ஏற்றிய தம்பி

அண்ணன் மீது டிராக்டர் ஏற்றிய தம்பி

அண்ணன் மீது டிராக்டர் ஏற்றிய தம்பி


ADDED : டிச 23, 2024 06:51 AM

Google News

ADDED : டிச 23, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: பெலகாவி முரகோடா அருகே யரகட்டி கிராமத்தில் வசிப்பவர் அர்ஜுன், 60. இவரது மகன்கள் கோபால், 30, மாருதி, 27. இருவரும் விவசாயிகள். திருமணம் முடிந்துவிட்டது. 15 நாட்களுக்கு முன்பு, தன் சொத்துகளை பிரித்து மகன்களுக்கு அர்ஜுன் கொடுத்தார்.

சொத்தை சரியாக பிரித்து தரவில்லை என்று, சகோதரர்களுக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் தினமும் சண்டையிட்டுக் கொண்டனர்.

நேற்று காலை பூதிகொப்பா கிராமத்தில் உள்ள, மனைவி வீட்டிற்குச் சென்றுவிட்டு, கோபால் பைக்கில் யரகட்டி வந்து கொண்டு இருந்தார். அந்த வழியாக டிராக்டரை ஓட்டி வந்த மாருதி, கோபாலிடம் தகராறு செய்தார். இருவரும் ஒருவரையொருவர் தாக்கினர்.

கோபம் அடைந்த மாருதி, கோபால் மீது டிராக்டரை கொண்டு ஏற்றினார். உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். டிராக்டரை நிறுத்திவிட்டு மாருதி தப்பினார்.






      Dinamalar
      Follow us