sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்

/

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்

10


UPDATED : மே 06, 2025 10:21 AM

ADDED : மே 05, 2025 05:38 PM

Google News

UPDATED : மே 06, 2025 10:21 AM ADDED : மே 05, 2025 05:38 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் எரிந்த நிலையில் பண மூட்டை கிடந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் அமைத்த மூவர் குழு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.

கடந்த மார்ச் 14 அன்று நீதிபதி வர்மாவின் டில்லி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.

டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவின் முதற்கட்ட விசாரணை முடிவில், நீதிபதி வர்மாவை நீதித்துறை பணியில் இருந்து நீக்குதல், அலகாபாத் ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு, அமைக்கப்பட்டது.

இந்த குழு மே 4ம் தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தது. இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us