sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மறக்க முடியுமா : இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் நினைவு தினம்

/

மறக்க முடியுமா : இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் நினைவு தினம்

மறக்க முடியுமா : இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் நினைவு தினம்

மறக்க முடியுமா : இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் நினைவு தினம்

6


ADDED : நவ 26, 2024 02:49 AM

Google News

ADDED : நவ 26, 2024 02:49 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் கண்ணில் பட்ட அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.

இந்த தாக்குதலில் உள்பட 166 பேர் பலியாகினர். இதன் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கைதான கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டார்.

பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போராட வேண்டியிருந்தது. இதில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவனை தவிர, 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.






      Dinamalar
      Follow us