sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தாங்க முடியவில்லை! தண்ணீர் தாருங்கள்!: உ.பி, ஹரியானா முதல்வருக்கு டில்லி அமைச்சர் கடிதம்

/

தாங்க முடியவில்லை! தண்ணீர் தாருங்கள்!: உ.பி, ஹரியானா முதல்வருக்கு டில்லி அமைச்சர் கடிதம்

தாங்க முடியவில்லை! தண்ணீர் தாருங்கள்!: உ.பி, ஹரியானா முதல்வருக்கு டில்லி அமைச்சர் கடிதம்

தாங்க முடியவில்லை! தண்ணீர் தாருங்கள்!: உ.பி, ஹரியானா முதல்வருக்கு டில்லி அமைச்சர் கடிதம்

12


ADDED : ஜூன் 02, 2024 02:13 PM

Google News

ADDED : ஜூன் 02, 2024 02:13 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, டில்லிக்கு ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு டில்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.

டில்லியில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான வெப்ப அலையால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக அல்லாடு கின்றனர். லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பெரும் போராட்டமே நடக்கிறது.

கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, உபரி நீரை திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி, அமைச்சர் ஆதிஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

கடிதம்

இந்நிலையில், டில்லிக்கு ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு டில்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர், '' தண்ணீர் பற்றாக்குறையால் டில்லி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். யமுனா ஆற்றில் மேலும் ஒரு மாதத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us