sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடகாவில் கார் விபத்து; 3 தமிழர்கள் பலி

/

கர்நாடகாவில் கார் விபத்து; 3 தமிழர்கள் பலி

கர்நாடகாவில் கார் விபத்து; 3 தமிழர்கள் பலி

கர்நாடகாவில் கார் விபத்து; 3 தமிழர்கள் பலி


ADDED : மே 02, 2025 01:04 AM

Google News

ADDED : மே 02, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்ரதுர்கா; கர்நாடகாவில் கார் டயர் வெடித்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது பேர் குழுவினர், டொயோட்டா இன்னோவா காரில் கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

நேற்று காலை, கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா தாலுகாவின், சீபாரா அருகில் தேசிய நெடுஞ்சாலை - 4ல், கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை டிவைடரில் மோதி, பக்கத்து சாலையில் பாய்ந்து கவிழ்ந்தது.

இதில் பயணித்த அர்ஜுன், 35, சரண், 28, ஸ்ரீதர், 28, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அர்ஜுன், கிருஷ்ணகிரியில் போலீஸ் ஏட்டாக பணியாற்றுபவர். மற்ற ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us