தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'மாஜி' அமைச்சர்  ஈஸ்வரப்பா மீது  வழக்கு

'மாஜி' அமைச்சர்  ஈஸ்வரப்பா மீது  வழக்கு

'மாஜி' அமைச்சர்  ஈஸ்வரப்பா மீது  வழக்கு


ADDED : நவ 16, 2024 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: 'ஒரு மதத்தினரை கொல்ல விரைவில் நாட்கள் வரும்' என்று பேசிய, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

பா.ஜ, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. கடந்த 13ம் தேதி ஷிவமொக்காவில் பேட்டி அளிக்கும்போது, 'கர்நாடகாவில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஹிந்து மதத்தை பாதுகாக்க சாதுக்கள், துறவிகள் தலைமையில் அனைவரும் பொங்கி எழ வேண்டும். ஒரு மதத்தினரை கொல்லும் காலம் விரைவில் வரும்' என்று கூறியிருந்தார்.

இவரது பேச்சு, வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதன் அடிப்படையில், ஈஸ்வரப்பா மீது ஷிவமொக்கா ஜெயநகர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us