sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் மருத்துவருக்கு மிரட்டல் 72 முதியவர் மீது வழக்கு

/

பெண் மருத்துவருக்கு மிரட்டல் 72 முதியவர் மீது வழக்கு

பெண் மருத்துவருக்கு மிரட்டல் 72 முதியவர் மீது வழக்கு

பெண் மருத்துவருக்கு மிரட்டல் 72 முதியவர் மீது வழக்கு


ADDED : ஆக 29, 2024 07:50 PM

Google News

ADDED : ஆக 29, 2024 07:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்கோல்புரி:சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் பெண் மருத்துவர் மற்றும் ஊழியர்களை மிரட்டியதாக முதியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அங்கு ஒருவரின் பெயரைக் கூறி, அவர் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது பெண் மருத்துவர், ஊழியர்களை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. மங்கோல்புரி போலீசில் பெண் மருத்துவர் புகார் அளித்தார். மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், பணியில் இருந்து நீக்குவதாகவும் அவர் மிரட்டியதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில், பூபேந்திர சிங், 72, என்ற முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us