sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சி.எச்.ஓ.,க்களின் பணி நிரந்தரம் முதல்வர் சித்தராமையா நம்பிக்கை

/

சி.எச்.ஓ.,க்களின் பணி நிரந்தரம் முதல்வர் சித்தராமையா நம்பிக்கை

சி.எச்.ஓ.,க்களின் பணி நிரந்தரம் முதல்வர் சித்தராமையா நம்பிக்கை

சி.எச்.ஓ.,க்களின் பணி நிரந்தரம் முதல்வர் சித்தராமையா நம்பிக்கை


ADDED : பிப் 02, 2025 08:42 AM

Google News

ADDED : பிப் 02, 2025 08:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு,: ''சி.எச்.ஓ.,க்களின் பணி நிரந்தரமாக்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

அனைத்து கர்நாடக மாநில சமுதாய சுகாதார ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் மைசூரில் நேற்று முதன் முறையாக மாநில அளவிலான சி.எச்.ஓ., எனும் சமுதாய சுகாதார அதிகாரிகளின் பாதுகாப்பு மாநாட்டை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

முந்தைய அரசு, உங்களின் ஐந்து சதவீத ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எங்கள் அரசு, 2022 - 23ம் ஆண்டுக்கான நிலுவை ஊதியத்தை, ஐந்து சதவீதம் உயர்த்தி வழங்கும். உயிர் காப்பீடு ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் சுகாதார காப்பீடு வழங்கப்படும்.

உங்களை பணி நிரந்தரமாக்குவது குறித்து ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கும். உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு ஆலோசனை நடத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், ''உங்களின் பணி, தேசிய சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் வருகிறது. உங்களின் பணியை நிரந்தரமாக்குவது தற்போதைக்கு கடினம். இது குறித்து மத்திய அரசுடன் விவாதிக்க வேண்டும். அனைவரும் தேசிய சுகாதார மிஷனின் கீழ் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us