sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் டிச.22 முதல் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை தொடக்கம்; சீன தூதரகம் அறிவிப்பு

/

டில்லியில் டிச.22 முதல் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை தொடக்கம்; சீன தூதரகம் அறிவிப்பு

டில்லியில் டிச.22 முதல் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை தொடக்கம்; சீன தூதரகம் அறிவிப்பு

டில்லியில் டிச.22 முதல் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை தொடக்கம்; சீன தூதரகம் அறிவிப்பு


ADDED : டிச 08, 2025 04:10 PM

Google News

ADDED : டிச 08, 2025 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவில் உள்ள சீன தூதரகம் டிச.22ம் தேதி ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை தொடங்குகிறது.

இந்தியாவுக்கான சீன தூதரர் ஜூபெய்ஹோங் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; சீன ஆன்லைன் விசா விண்ணப்ப முறையானது இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில் டிசம்பர் 22, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும். விண்ணப்பதாரர்கள் https://visaforchina.cn/DEL3_EN/qianzhengyewu என்ற இணையதள முகவரியில் படிவத்தை நிரப்பி ஆன்லைனில் பதிவேற்றலாம்.

மேலும் விவரங்களுக்கு புதுடில்லியில் உள்ள சீன விசா விண்ணப்ப சேவை மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை அதன் அலுவலக நேரமான காலை 9 மணி முதல் மதியம் 3 வரை அணுகலாம்.

வேறு ஏதேனும் தகவல்களுக்கு +91-9999036735 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ஜூபெய்ஹோங் தமது பதிவில் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us