sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பெண் ஊழியர் தற்கொலை

/

டில்லி விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பெண் ஊழியர் தற்கொலை

டில்லி விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பெண் ஊழியர் தற்கொலை

டில்லி விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பெண் ஊழியர் தற்கொலை


ADDED : மார் 07, 2025 07:22 PM

Google News

ADDED : மார் 07, 2025 07:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., பெண் ஊழியர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விமான நிலையத்தில் 3வது முனையத்தில் உள்ள கழிவறையில், பணி நிமித்தம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கி மூலம் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us