sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துப்புரவு ஊழியர் பலி நிறுவனம் மீது வழக்கு

/

துப்புரவு ஊழியர் பலி நிறுவனம் மீது வழக்கு

துப்புரவு ஊழியர் பலி நிறுவனம் மீது வழக்கு

துப்புரவு ஊழியர் பலி நிறுவனம் மீது வழக்கு


ADDED : பிப் 22, 2024 01:50 AM

Google News

ADDED : பிப் 22, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருகிராம்:எட்டாவது மாடியில் இருந்து விழுந்த துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவத்தில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜோய் ஹஸ்தா,23. ஹரியானா மாநிலம் குருகிராம் மானேசரில் உள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவன துப்புரவு பணியாளர்.

நிறுவனத்தின் எட்டாவது மாடியில் துப்புரவு பணி செய்தபோது, அங்கிருந்து தவறி விழுந்தார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

ஹஸ்தாவின் தாய் அஞ்சலி கொடுத்த புகாரில், ''அந்தக் கட்டடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் தன் மகன் பலியாகி விட்டான்,'' என, கூறியிருந்தார்.

இதுகுறித்து, தொலைத் தொடர்பு நிறுவனம் மீது மானேசர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us