sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கல்லுாரி மாணவி மாரடைப்பால் பலி

/

கல்லுாரி மாணவி மாரடைப்பால் பலி

கல்லுாரி மாணவி மாரடைப்பால் பலி

கல்லுாரி மாணவி மாரடைப்பால் பலி

2


ADDED : ஏப் 06, 2025 11:09 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 11:09 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒஸ்மனாபாத்: மஹாராஷ்டிராவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே, 20 வயது கல்லுாரி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மஹாராஷ்டிராவின் ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் தாராசிவ் நகரம் உள்ளது. இங்குள்ள தனியார் கல்லுாரியில் சமீபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில், வர்ஷா கரத், 20, என்ற இளம்பெண் பேச்சு போட்டியில் பங்கேற்றார். பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் திடீரென மேடையிலேயே மயங்கினார்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக வர்ஷாவை சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வர்ஷாவுக்கு, சில ஆண்டுகளுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதற்கான மருந்துகளை முறையாக அவர் எடுத்துக்கொள்ளாதது தான் இறப்புக்கு காரணம் எனவும், டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us