sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நுாலகங்களாக மாறும் சமூகநலக்கூடங்கள்

/

நுாலகங்களாக மாறும் சமூகநலக்கூடங்கள்

நுாலகங்களாக மாறும் சமூகநலக்கூடங்கள்

நுாலகங்களாக மாறும் சமூகநலக்கூடங்கள்


ADDED : டிச 19, 2024 10:58 PM

Google News

ADDED : டிச 19, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நேதாஜி நகர்:நகரில் பயன்படுத்தப்படாத சமூகநலக்கூடங்களை நுாலகங்களாக மாற்றும் நடவடிக்கையில் டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையம் இறங்கியுள்ளது.

இதுகுறித்து டி.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை:

நகரில் பல்வேறு சமூக நலக்கூடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றை நுாலகங்களாகவும் வாசிப்பு மையங்களாகவும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ராஜேந்திர நகர், அதிசினி, விகாஸ்புரி, துவாரகா செக்டார்-16பி, ரோகிணி ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படாத ஐந்து சமூக நலக்கூடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன நுாலகமாகவும், வாசகசாலையாகவும் மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us