sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூவர்ண கொடிஅவமதி்ப்பு: ஹசாரே மீது வழக்கு

/

மூவர்ண கொடிஅவமதி்ப்பு: ஹசாரே மீது வழக்கு

மூவர்ண கொடிஅவமதி்ப்பு: ஹசாரே மீது வழக்கு

மூவர்ண கொடிஅவமதி்ப்பு: ஹசாரே மீது வழக்கு


UPDATED : ஆக 19, 2011 09:32 AM

ADDED : ஆக 19, 2011 07:29 AM

Google News

UPDATED : ஆக 19, 2011 09:32 AM ADDED : ஆக 19, 2011 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முஷாபரபூர்: வர்த்த நிகழ்ச்சி ஒன்றிற்காக தேசிய கொடியை அவமதித்ததாக காந்தியவாதி அன்னா ஹசாரே உள்ளிட்ட எட்டு பேர் மீது பீகார் கோர்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பீகாரைச் சேர்ந்தவர் சுதீர்குமார் ஒஜா. இவர் பீகார் மாநிலம் முஷாபரபூர் மாவட்ட ‌‌ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்டில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் கடந்த 12-ம் தேதி தனியார் டி.வி. வர்த்தக நிகழ்ச்சியில் நாட்டின் மூவர்ண கொடியினை காண்பித்துள்ளனர். இது 1971-ம் ஆண்டு தேச மரியாதைகுறித்த வழிகாட்டுதல் சட்டம் 2 மற்றும் 5 பிரிவின் கீழ் அவமரியாதையான செயலாகும். இந்த நிகழ்ச்சியில் காந்தியவாதி அன்னா ஹசாரே, அரவிந்த் ‌கேஜிரிவால் உள்ளிட்ட எட்டுபேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த முதன்மை ஜூடிசியல் நீதிபதி மித்லியேஸ்குமார், விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதி ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us