sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மதரீதியில் வாக்கு கேட்டதாக புகார்: பா.ஜ., வேட்பாளர் மீது எப்.ஐ.ஆர்.,

/

மதரீதியில் வாக்கு கேட்டதாக புகார்: பா.ஜ., வேட்பாளர் மீது எப்.ஐ.ஆர்.,

மதரீதியில் வாக்கு கேட்டதாக புகார்: பா.ஜ., வேட்பாளர் மீது எப்.ஐ.ஆர்.,

மதரீதியில் வாக்கு கேட்டதாக புகார்: பா.ஜ., வேட்பாளர் மீது எப்.ஐ.ஆர்.,

12


ADDED : ஏப் 27, 2024 01:44 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 01:44 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் மதரீதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் பா.ஜ., வேட்பாளர் தேஜாஸ்வி சூர்யா மீது போலீசார் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்துள்ளனர்.

ஏழு கட்டங்களாக நடக்க உள்ள பார்லிமென்ட் லோக்சபாவிற்கு ஏப். 19-ல் முதற்கட்ட தேர்தல் நடந்தது. நேற்று இரண்டாம் கட்டமாக கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளராக தேஜஸ்வி சூர்யா போட்டியிடுகிறார்.

முன்னதாக தேஜாஸ்வி சூர்யா பிரசார வீடியோ ‛ எக்ஸ்' தளத்தில் வெளியிட்டார். அதில் பெங்களூரு தெற்கு தொகுதியில் 80சதவீத பா.ஜ.வினர், 20சதவீத காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக கூறினார். இவரது பிரசாரம் மதரீதியாக இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து தேஜஸ்வி சூர்யா மீது ஜெய்நகர் காவல் நிலைய போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us