sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ.,வுக்கு தான் ஓட்டுப் போடுவேன் எனக் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த காங்., வேட்பாளர்

/

பா.ஜ.,வுக்கு தான் ஓட்டுப் போடுவேன் எனக் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த காங்., வேட்பாளர்

பா.ஜ.,வுக்கு தான் ஓட்டுப் போடுவேன் எனக் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த காங்., வேட்பாளர்

பா.ஜ.,வுக்கு தான் ஓட்டுப் போடுவேன் எனக் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த காங்., வேட்பாளர்

11


ADDED : மே 04, 2024 03:05 PM

Google News

ADDED : மே 04, 2024 03:05 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: தெலுங்கானாவில், பாஜ.,விற்கு தான் ஓட்டுப்போடுவேன் எனக்கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளரால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

தெலுங்கானாவில் வரும் 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நிசாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜீவன் ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார். இவர், அர்மூர் பகுதியில், கட்சியினருடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், சட்டசபை தேர்தலின் போது காங்கிரசுக்கு தான் ஓட்டுப் போட்டேன். ஆனால், எனக்கு வர வேண்டிய பென்சன் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், வரும் தேர்தலில் பா.ஜ.,விற்கு தான் ஓட்டுப் போடுவேன் என்றார். இதனால், கோபமடைந்த ஜீவன் ரெட்டி, அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இந்நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us