sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., ஐ ‛ பினிஷ் ' செய்யும் வரை ராகுல் ஓயமாட்டார்: ராஜ்நாத்

/

காங்., ஐ ‛ பினிஷ் ' செய்யும் வரை ராகுல் ஓயமாட்டார்: ராஜ்நாத்

காங்., ஐ ‛ பினிஷ் ' செய்யும் வரை ராகுல் ஓயமாட்டார்: ராஜ்நாத்

காங்., ஐ ‛ பினிஷ் ' செய்யும் வரை ராகுல் ஓயமாட்டார்: ராஜ்நாத்

1


ADDED : ஏப் 07, 2024 11:36 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 11:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛காங்கிரசை மொத்தமாக ‛பினிஷ்'( முடிக்கும்) வரை ராகுல் ஓய மாட்டார்'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ம.பி., மாநிலம் ஸித்தி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் பேசியதாவது: கிரிக்கெட்டுக்கு தோனி ‛பெஸ்ட் பினிஷர்' ஆக உள்ளார். அரசியலில் ‛பெஸ்ட் பினிஷர்' யார் என்று என்னிடம் கேட்டால் நான் ராகுலை தான் சொல்வேன். இதன் காரணமாகத் தான் பல தலைவர்கள் காங்., கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

காங்., கட்சியை மொத்தமாக பினிஷ் செய்யும் வரை ராகுல் ஓய மாட்டார். காங்கிரசுக்கும் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அக்கட்சி ஆட்சி செய்த போது முறைகேடு புகார்கள் எழுந்தன. ஆனால், பிரதமர் மோடி ஆட்சி மீது எந்த புகாரும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us