sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாட்டின் கனவுகளுக்கு காங்., நீதி வழங்கும்: ராகுல்

/

நாட்டின் கனவுகளுக்கு காங்., நீதி வழங்கும்: ராகுல்

நாட்டின் கனவுகளுக்கு காங்., நீதி வழங்கும்: ராகுல்

நாட்டின் கனவுகளுக்கு காங்., நீதி வழங்கும்: ராகுல்


UPDATED : பிப் 15, 2024 01:10 PM

ADDED : பிப் 15, 2024 12:48 PM

Google News

UPDATED : பிப் 15, 2024 01:10 PM ADDED : பிப் 15, 2024 12:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாட்டின் கனவுகளுக்கு காங்கிரஸ் நீதி வழங்கும் என அக்கட்சி எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி புதிய உத்தரவாதங்களுக்கு முன், பழைய உத்தரவாதங்களை' கணக்கிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைகள் வழங்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கப்படும் உள்ளிட்ட அனைத்து உத்தரவாதங்களும் பொய்யானவை. பா.ஜ., என்பது பொய்க்கும் அநீதிக்கும் உத்தரவாதம். நாட்டின் கனவுகளுக்கு காங்கிரஸ் நீதி வழங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் தெரிவித்துள்ளார்.

லஞ்சம், கமிஷன்

தேர்தல் பத்திர திட்டம் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அத்திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இது குறித்த ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரங்களை லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதற்கான வழிமுறையாக பா.ஜ., மாற்றியது. இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் ஊழல் கொள்கைகளுக்கு இதோ இன்னொரு சான்று. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us