sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி; தெய்வாதீனமாக தடுத்து நிறுத்தம்

/

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி; தெய்வாதீனமாக தடுத்து நிறுத்தம்

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி; தெய்வாதீனமாக தடுத்து நிறுத்தம்

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி; தெய்வாதீனமாக தடுத்து நிறுத்தம்

18


ADDED : ஜூன் 18, 2025 12:43 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 12:43 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதி ரயில் இன்ஜின் டிரைவரின் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நேற்று இரவு ஈரோட்டில் இருந்து புறப்பட்ட ரயில், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை கடந்து சென்ற போது தடதடவென சத்தம் கேட்டது. உஷாரான ரயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இறங்கிச் சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் மர்ம நபர்கள் சதி வேலை செய்திருப்பதை புரிந்து கொண்ட ரயில் என்ஜின் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us