sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியலமைப்பு சட்டம் சக்தி வாய்ந்த கருவி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்

/

அரசியலமைப்பு சட்டம் சக்தி வாய்ந்த கருவி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்

அரசியலமைப்பு சட்டம் சக்தி வாய்ந்த கருவி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்

அரசியலமைப்பு சட்டம் சக்தி வாய்ந்த கருவி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்

7


ADDED : ஆக 08, 2024 08:15 AM

Google News

ADDED : ஆக 08, 2024 08:15 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய அரசியலமைப்பு சட்டம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

குளோபல் பல்கலை 13வது பட்டமளிப்பு விழாவில், சந்திரசூட் பேசியதாவது: மாணவர்கள் நம்மை சுற்றி நடக்கும் அநீதியைக் கண்டறிய வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கல்வி கற்கும் துறையில், மாற்றத்தை கொண்டு வரும் திறனை கொண்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி.

இரக்கமுள்ள கண்

நீதி வழங்குவதற்கு, சுற்றியுள்ள அநீதியைக் கண்டறிவதற்கு இரக்கமுள்ள கண் தேவை. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க தெளிவான பதில்கள் இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருந்தாலும் நாங்கள் எங்கள் நேரத்தை, வெவ்வேறு வழிகளில் கற்கவும் செலவிடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us