sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்டுமானப்பணியில் விபத்து: டில்லியில் 3 தொழிலாளிகள் உயிரிழப்பு

/

கட்டுமானப்பணியில் விபத்து: டில்லியில் 3 தொழிலாளிகள் உயிரிழப்பு

கட்டுமானப்பணியில் விபத்து: டில்லியில் 3 தொழிலாளிகள் உயிரிழப்பு

கட்டுமானப்பணியில் விபத்து: டில்லியில் 3 தொழிலாளிகள் உயிரிழப்பு


ADDED : மே 17, 2025 10:39 PM

Google News

ADDED : மே 17, 2025 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

டில்லியில் பஹர்கஞ்ச் பகுதியில் அடுக்குமாடி கட்டிட கட்டுமானப்பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு விரைந்து வந்தனர்.

டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:

கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்., சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கடவுள் சாந்தியை அளிக்கட்டும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை இழந்த குடும்பங்களுக்கு வழங்கட்டும்.

இவ்வாறு ரேகா குப்தா கூறினார்.






      Dinamalar
      Follow us