sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் கட்டுமானப்பணியில் விபத்து: 2 பேர் பலி; 8 பேர் காயம்

/

சத்தீஸ்கரில் கட்டுமானப்பணியில் விபத்து: 2 பேர் பலி; 8 பேர் காயம்

சத்தீஸ்கரில் கட்டுமானப்பணியில் விபத்து: 2 பேர் பலி; 8 பேர் காயம்

சத்தீஸ்கரில் கட்டுமானப்பணியில் விபத்து: 2 பேர் பலி; 8 பேர் காயம்


ADDED : ஜன 11, 2025 07:18 PM

Google News

ADDED : ஜன 11, 2025 07:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: ராய்ப்பூரில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது:

ராய்ப்பூரில் விஐபி சாலையில் உள்ள விஷால் நகர் பகுதியில் பல மாடி கட்டடம் கட்டப்பட்டு வரும் இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. முதற்கட்ட தகவலின்படி, பிற்பகல் 3:30 மணியளவில் கட்டடத்தின் 7வது மற்றும் 10வது தளங்களுக்கு இடையில் ஒரு ஸ்லாப் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, ​​சென்ட்ரிங் பிரேம் இடிந்து தரையில் விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கியவர்களில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த 8 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய மேலும் சில தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக மீட்புப் பணிகள் சம்பவ இடத்தில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us