sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜன்லோக்பாலே சிறந்தது: மாஜி முதல்வர் கல்யாண்சிங்

/

ஜன்லோக்பாலே சிறந்தது: மாஜி முதல்வர் கல்யாண்சிங்

ஜன்லோக்பாலே சிறந்தது: மாஜி முதல்வர் கல்யாண்சிங்

ஜன்லோக்பாலே சிறந்தது: மாஜி முதல்வர் கல்யாண்சிங்


ADDED : ஆக 24, 2011 04:22 AM

Google News

ADDED : ஆக 24, 2011 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: வலுவான லோக்பால் மசோதா ஒன்று தான் ஊழலை ஒழித்து கட்ட வழிவகுக்கும்.

எனவே அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் தயாரித்துள்ள ஜன்லோக்பால் மசோதாவை பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதத்திற்கு எடுத்துகொண்டு சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என , ஜனகிராந்தி கட்சித்தலைவரும், உத்தரபிரதேச மாஜி முதல்வருமான கல்யாண்சிங் தெரிவித்தார். ‌லக்னோவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது அரசு தயாரித்துள்ள மசோதா ஊழலைமுற்றிலுமாக ஒழிக்க போதுமானதாக இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருப்பது ஊழல் தான். இவற்றினை ஒழிக்க சமூக ஆர்வலர்கள் தயாரித்துள்ள ஜன்லோக்பால் மசோதா தான் சிறந்தது. இதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசு உடனடியாக இந்த மசோதாவிற்கு மதிப்பளித்து சட்டமாக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us