sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

500 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி கைது

/

500 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி கைது

500 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி கைது

500 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி கைது


ADDED : மே 29, 2025 08:19 PM

Google News

ADDED : மே 29, 2025 08:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஷ்மீர்கேட்:கஞ்சா பறிமுதல் வழக்கில் ஆறு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை ஹரியானாவில் டில்லி போலீசார் கைது செய்தனர்.

காஷ்மீர் கேட் அருகே 500 கிலோ கஞ்சாவை ஏற்றிச் சென்ற லாரியுடன் மூன்று பேரை 2019ம் ஆண்டு போலீசார் பிடித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஜமீல் அகமது, 40, என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 8ம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள பினாங்வான் கிராமத்திற்கு ஜமீல் அகமது வருவதாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவரை கைது செய்தனர். டில்லியில் இருந்து தப்பி மும்பைக்குச் சென்ற ஜமீல், அங்கு திரைப்பட நகரில் ஈவன்ட் மேனேஜராக பணியாற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us