sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொரோனா தொற்றுஎண்ணிக்கை 592 ஆக அதிகரிப்பு

/

கொரோனா தொற்றுஎண்ணிக்கை 592 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுஎண்ணிக்கை 592 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுஎண்ணிக்கை 592 ஆக அதிகரிப்பு


ADDED : ஜூன் 06, 2025 09:23 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : தலைநகர் டில்லியில் மேலும், 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை, ஏழு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், டில்லி அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், சிறப்பு வார்டு, வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புதுடில்லி ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us