sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின் கம்பிகளைத் திருடிய மாநகராட்சி ஊழியர் கைது

/

மின் கம்பிகளைத் திருடிய மாநகராட்சி ஊழியர் கைது

மின் கம்பிகளைத் திருடிய மாநகராட்சி ஊழியர் கைது

மின் கம்பிகளைத் திருடிய மாநகராட்சி ஊழியர் கைது


ADDED : ஜன 21, 2025 07:16 PM

Google News

ADDED : ஜன 21, 2025 07:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தில்ஷாத் கார்டன்: மின் கம்பிகளைத் திருடியதாக மாநகராட்சி ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

புது தில்லி நகராட்சி மன்றத்தின் (NDMC) ஊழியர் சுதிர் என குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒரு கட்டுமானப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் மின்கம்பிகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு அங்கு பணியாற்றி வந்த காவலாளி தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு சைக்கிளில் மின்கம்பிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மாநகராட்சி ஊழியர் சுதிர் என்பதும், மின்கம்பிகளை திருடிச் செல்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us