sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாக்கு எண்ணிக்கை: அரசு ஊழியர்களுக்கு கார்கே அறிவுறுத்தல்

/

வாக்கு எண்ணிக்கை: அரசு ஊழியர்களுக்கு கார்கே அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை: அரசு ஊழியர்களுக்கு கார்கே அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை: அரசு ஊழியர்களுக்கு கார்கே அறிவுறுத்தல்

5


UPDATED : ஜூன் 03, 2024 10:37 PM

ADDED : ஜூன் 03, 2024 10:33 PM

Google News

UPDATED : ஜூன் 03, 2024 10:37 PM ADDED : ஜூன் 03, 2024 10:33 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வாக்கு எண்ணிக்கையின் போது அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன.04) காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன.இது குறித்து காங்..தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியது,

வாக்குஎண்ணிக்கை நாளன்று அரசு அதிகாரிகள் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வது தலையாய கடமை ஆகும். தங்கள் கடமைகளை உண்மையுடனும் மனசாட்சியுடனும் நிறைவேற்றுவார்கள் .

அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்குட்பட்டு அனைத்து வகையான மக்களுக்கும் பயம் அல்லது தயவு, பாசம் அல்லது தனிப்பட்ட விருப்புகளுக்கு அப்பாற்பட்டு கடமைகளைச் செய்வார்கள்.






      Dinamalar
      Follow us