sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பரிசு பொருட்கள் கொடுத்து மதம் மாற்றிய தம்பதி கைது

/

பரிசு பொருட்கள் கொடுத்து மதம் மாற்றிய தம்பதி கைது

பரிசு பொருட்கள் கொடுத்து மதம் மாற்றிய தம்பதி கைது

பரிசு பொருட்கள் கொடுத்து மதம் மாற்றிய தம்பதி கைது


ADDED : செப் 24, 2024 01:35 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குணா, மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசித்து வரும் சர்சஹேலா கிராமம் உள்ளது.

இங்குள்ள ஒரு வீட்டில், ஹிந்து மதத்தைச் சேர்ந்தோரை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுவதாக அப்பகுதியைச் சேர்ந்த சரண்சிங் என்பவர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

அங்கு கிறிஸ்துவ மத போதகர் மற்றும் அவரின் மனைவி ஆகியோர், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் ஹிந்து மதத்தினரை, கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மதம் மாறுவோருக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ராஜஸ்தானைச் சேர்ந்த மதபோதகர் சஞ்சு சைமன், அவரின் மனைவி மஞ்சு, வீட்டின் உரிமையாளர் பால்முகுத், உள்ளூர்வாசிகள் சாவித்ரி பாய், பிங்கி சஹாரியா ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது மத்திய பிரதேச மத சுதந்திர சட்டம், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us