sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமைச்சர் பரத்வாஜுக்கு நீதிமன்றம் 'நோட்டீஸ்'

/

அமைச்சர் பரத்வாஜுக்கு நீதிமன்றம் 'நோட்டீஸ்'

அமைச்சர் பரத்வாஜுக்கு நீதிமன்றம் 'நோட்டீஸ்'

அமைச்சர் பரத்வாஜுக்கு நீதிமன்றம் 'நோட்டீஸ்'


ADDED : டிச 26, 2024 11:30 PM

Google News

ADDED : டிச 26, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பா.ஜ., உறுப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ் பதில் அளிக்குமாறு, நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

பா.ஜ., உறுப்பினர் சூரஜ்பான் சவுகான், டில்லி பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், “கடந்த 2018ம் ஆண்டு என் மீது போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளதாக அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தவறான தகவலை பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். அவதூறு பரப்பிய பரத்வாஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என, கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நேஹா மிட்டல், மனுதாரதின் குற்றச்சாட்டு குறித்து ஜனவரி 9ம் தேதிக்குல் பதில் அளிக்குமாறு, சவரவ் பரத்வாஜுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us