sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 கிரிப்டோகரன்சி மோசடி: 4 பேர் சிக்கினர்

/

 கிரிப்டோகரன்சி மோசடி: 4 பேர் சிக்கினர்

 கிரிப்டோகரன்சி மோசடி: 4 பேர் சிக்கினர்

 கிரிப்டோகரன்சி மோசடி: 4 பேர் சிக்கினர்


ADDED : மார் 04, 2026 02:54 AM

Google News

ADDED : மார் 04, 2026 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் பணம் தருவதாக கூறி, பலரை ஏமாற்றி வந்த நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

வட மேற்கு டில்லியை சேர்ந்த அனிஷ் கான், 60, சவுத் ஆலம், 46, முகமது ஹருன், 55, மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அப்துல் காதிர் என்ற குட்டு ஆகிய நான்கு பேரும், பல மாதங்களாக பலருக்கு கிரிப்டோ கரன்சி தருவதாக ஏமாற்றி வந்தனர்.

இதற்கான பேச்சுவார்த்தையின் போது, திடீரென போலீஸ் வந்தது போன்று சித்தரித்து, பணத்தை பல மாதங்களாக கொள்ளையடித்து வந்த இந்த நால்வரும் போலீசில் சிக்கியுள்ளனர்.

இவர்கள் நால்வரும் அளித்த வாக்குமூலத்தின் படி, தலைமறைவாக உள்ள மும்பையை சேர்ந்த விஷ்ணு, நிலேஷ் மற்றும் டில்லியை சேர்ந்த பாபா சுலேமணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us