sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏரியில் செத்து மிதந்த மீன்கள் தண்ணீர் விஷம் கலப்பு?

/

ஏரியில் செத்து மிதந்த மீன்கள் தண்ணீர் விஷம் கலப்பு?

ஏரியில் செத்து மிதந்த மீன்கள் தண்ணீர் விஷம் கலப்பு?

ஏரியில் செத்து மிதந்த மீன்கள் தண்ணீர் விஷம் கலப்பு?


ADDED : மார் 21, 2024 03:23 AM

Google News

ADDED : மார் 21, 2024 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு அருகே ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. ஏரி தண்ணீரில் மர்மநபர்கள், விஷம் கலந்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு ரூரல் கிட்டப்பனஹள்ளி கிராமத்தில், பெட்டஹள்ளி ஏரி உள்ளது. அந்த ஏரியை சுரேஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்து, மீன்களை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், ஏரியில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான, மீன்கள் நேற்று காலை செத்து மிதந்தன. இதுபற்றி அறிந்ததும் சுரேஷும், அவரது குடும்பத்தினரும் அங்கு சென்றனர்.

தொழில் போட்டியால் ஏரி நீரில் விஷம் கலந்து, மீன்களை கொன்றதாக, மர்மநபர்கள் மீது சுலிபெலே போலீசில், சுரேஷ் புகார் அளித்தார்.

ஏரிக்குச் செல்லும் வழியில் உள்ள, வீடுகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 'மீன்களை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிராம மக்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us