sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அழுகிய இளம் பெண் உடல் மீட்பு

/

அழுகிய இளம் பெண் உடல் மீட்பு

அழுகிய இளம் பெண் உடல் மீட்பு

அழுகிய இளம் பெண் உடல் மீட்பு


ADDED : ஜன 04, 2025 10:24 PM

Google News

ADDED : ஜன 04, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:இளம் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

துவாரகா மாவட்டம் டப்ரியில் வாடகை வீட்டில் வசித்தவர் தீபா, 24. நேற்று முன் தினம், உடல் அழுகிய நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர். தீபாவின் தந்தை அசோக் சவுகான், தன் மகளை அவரது கணவர் தன்ராஜ் கொலை செய்து விட்டதாக புகார் கூறியுள்ளார். தன்ராஜூக்கும் தீபாவுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியின் இரண்டு வயது குழந்தையை, தீபாவின் தாய்மாமா வளர்த்து வருகிறார்.

இதுகுறித்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தன்ராஜை தேடி வருகின்றனர்.

உடற்கூறு ஆய்வுக்குப் பின், தீபா உடல் அவரது குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் டப்ரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us