sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யு.ஏ.இ., இந்திய துாதராக தீபக் மிட்டல் நியமனம்

/

யு.ஏ.இ., இந்திய துாதராக தீபக் மிட்டல் நியமனம்

யு.ஏ.இ., இந்திய துாதராக தீபக் மிட்டல் நியமனம்

யு.ஏ.இ., இந்திய துாதராக தீபக் மிட்டல் நியமனம்


ADDED : செப் 03, 2025 06:36 AM

Google News

ADDED : செப் 03, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் இந்திய துாதராக மூத்த ஐ.எப்.எஸ்., அதிகாரி தீபக் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலராக பணியாற்றி வரும் ஐ.எப்.எஸ்., அதிகாரி தீபக் மிட்டலை, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் புதிய இந்திய துாதராக வெளியுறவு அமைச்சகம் நேற்று நியமித்துள்ளது.

கடந்த 2021 முதல் இந்த பதவியில் இருந்த சஞ்சய் சுதீருக்கு பதிலாக மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் இந்த பொறுப்பை மிட்டல் ஏற்பார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மற்றொரு மேற்காசிய நாடான கத்தாருக்கான இந்திய துாதராக, 2020 - 2022 வரை மிட்டல் பணியாற்றினார்.

கடந்த 2021ல் ஆப்கானிஸ்தான் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றிய சில வாரங்களுக்கு பின் அந்நாட்டுடனான முதல் துாதரக உறவை, இவர் பதவியில் இருந்து போது தான் இந்தியா பெற்றது.






      Dinamalar
      Follow us