sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்த பாடலுக்கு காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை; டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

/

இந்த பாடலுக்கு காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை; டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

இந்த பாடலுக்கு காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை; டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

இந்த பாடலுக்கு காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை; டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

15


ADDED : ஜன 31, 2025 01:32 PM

Google News

ADDED : ஜன 31, 2025 01:32 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை, சரிகம நிறுவனம் வைத்துள்ளதால், அதை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்து இசையமைத்த 'என் இனிய பொன் நிலாவே' பாடல், 'அகத்தியா' படத்தின் டீசரில் இடம் பெற்று இருந்தது. இதனை எதிர்த்து, 'சரிகம' நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 'அங்கீகாரம் இல்லாமல் பாடல் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக சரிகம நிறுவனம் குற்றம் சாட்டி இருந்தது.



இந்த வழக்கு இன்று (ஜன.,31) விசாரணைக்கு வந்தது. அப்போது ' என் இனிய பொன் நிலாவே பாடலை' உபயோகப்படுத்த இளையராஜாவிடம் அனுமதி பெற்றதாக, தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை, சரிகம நிறுவனம் வைத்துள்ளதால், அதை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

அப்பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா அதை மூன்றாம் தரப்பினருக்கு ஒதுக்க முடியாது. இளைய ராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பாடலை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிடுவதையும் நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us