sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தலை புறக்கணிக்க சுவர் விளம்பரம் ; டில்லி போலீசார் வழக்கு

/

தேர்தலை புறக்கணிக்க சுவர் விளம்பரம் ; டில்லி போலீசார் வழக்கு

தேர்தலை புறக்கணிக்க சுவர் விளம்பரம் ; டில்லி போலீசார் வழக்கு

தேர்தலை புறக்கணிக்க சுவர் விளம்பரம் ; டில்லி போலீசார் வழக்கு

3


UPDATED : மே 24, 2024 08:36 AM

ADDED : மே 24, 2024 08:32 AM

Google News

UPDATED : மே 24, 2024 08:36 AM ADDED : மே 24, 2024 08:32 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலை புறக்கணியுங்கள் என சுவர் விளம்பரம் செய்தது தொடர்பாக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 5 கட்ட லோக்சபா தேர்தல் முடிந்துள்ளது. நாளை (மே-25 ) டில்லி, பீகார். உபி., ஒடிசா உள்பட 7 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் டில்லி பல்கலை வளாகத்தில் தேர்தலை புறக்கணித்து புதிய ஜனநாயகத்தை உருவாக்குங்கள் என்ற வாசகம் எழுதப்பபட்டுள்ளது. இது பல இடங்களில் காணப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விளம்பரம் செய்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us