sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொட்டித்தீர்க்கும் கனமழை; தத்தளிக்கிறது தலைநகர் டில்லி; இன்றும் எச்சரிக்கை!

/

கொட்டித்தீர்க்கும் கனமழை; தத்தளிக்கிறது தலைநகர் டில்லி; இன்றும் எச்சரிக்கை!

கொட்டித்தீர்க்கும் கனமழை; தத்தளிக்கிறது தலைநகர் டில்லி; இன்றும் எச்சரிக்கை!

கொட்டித்தீர்க்கும் கனமழை; தத்தளிக்கிறது தலைநகர் டில்லி; இன்றும் எச்சரிக்கை!

2


ADDED : செப் 13, 2024 12:39 PM

Google News

ADDED : செப் 13, 2024 12:39 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது டில்லி: தலைநகர் டில்லியின் சில பகுதிகளில் நள்ளிரவு மழை பெய்தது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும் (வெள்ளிக்கிழமை) கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பதிவாகியுள்ள மழை (மி.மீ) விபரம்


மழையின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தர்ஜங்கில் உள்ள நகரின் முதன்மை வானிலை நிலையத்தில் 29.6 மி.மீ., மழையும், ரிட்ஜ் நிலையத்தில் 69.4 மி.மீ., டில்லி பல்கலைக்கழகம் 56.5 மி.மீ., லோதி சாலையில் 28.2 மி.மீ., ஆயா நகர் 19.5 மி.மீ., பாலம் 18 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

நள்ளிரவு 2.30 மணி முதல் 5.30 மணி வரை பெய்த மழையால் பல சாலைகள் நீரில் மூழ்கின. நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று காலை அலுவலகம் சென்றவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us