sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி உஷ்ஷ்ஷ்: எங்கே சென்றார் பிரியங்கா?

/

டில்லி உஷ்ஷ்ஷ்: எங்கே சென்றார் பிரியங்கா?

டில்லி உஷ்ஷ்ஷ்: எங்கே சென்றார் பிரியங்கா?

டில்லி உஷ்ஷ்ஷ்: எங்கே சென்றார் பிரியங்கா?

7


UPDATED : ஏப் 13, 2025 08:45 AM

ADDED : ஏப் 13, 2025 08:05 AM

Google News

UPDATED : ஏப் 13, 2025 08:45 AM ADDED : ஏப் 13, 2025 08:05 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: சமீபத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடந்தது. இதில் யார் பங்கேற்றனர் என்பதை விட, யார் பங்கேற்கவில்லை என்பதுதான் பரபரப்பு செய்தியானது. கட்சியின் தேசிய செயலர் பிரியங்கா இதில் பங்கேற்கவில்லை. லோக்சபாவில் நடந்த வக்ப் மசோதா தொடர்பான விவாதத்திலும் பிரியங்கா பங்கேற்கவில்லை.

கேரளாவிலிருந்து எம்.பி., யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா, வக்ப் விவாதத்தில் ஏன் பேசவில்லை என, காங்கிரசின் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கேள்வி எழுப்பியது.

உறவினருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வெளிநாடு சென்றுவிட்டார் பிரியங்கா, என காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதை மற்றவர்கள் ஏற்கவில்லை.

இன்னொரு பக்கம் கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரரும், ஆமதாபாத் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த பரமேஸ்வர், பட்டியலினத்தைச் சேர்ந்த தன்னை கர்நாடகாவின் முதல்வராக்க வேண்டும் என காங்., மேலிடத்திடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால் ராகுலோ, இதை ஏற்க மறுத்து விட்டார். இதனால், கர்நாடக காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.






      Dinamalar
      Follow us