sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி; டில்லி வரும் 18 ரயில்கள் தாமதம்!

/

வட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி; டில்லி வரும் 18 ரயில்கள் தாமதம்!

வட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி; டில்லி வரும் 18 ரயில்கள் தாமதம்!

வட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி; டில்லி வரும் 18 ரயில்கள் தாமதம்!


ADDED : டிச 26, 2024 09:43 AM

Google News

ADDED : டிச 26, 2024 09:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, டில்லி வரும் ரயில்கள் தாமதமாக வந்தடைந்ததால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

டில்லியில் குளிர் அலைகள் தீவிரமடைந்து வருவதால், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. இன்று (டிச.,26) லேசான மழையுடன், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாக உள்ளது.

தீவிர குளிர் நிலவுவதால், டில்லி நடுங்குவதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 18 ரயில்கள் தாமதமாக வந்தடைந்தன. இதனால் ரயில்கள் சேவைகள் பாதிக்கப்படது.நாடு முழுவதும் இருந்து டில்லிக்கு வந்த 18 ரயில்கள் தாமதமாக வந்தது. அதன் விபரம் பின்வருமாறு:



* அதிகாலை 4:45க்கு வர வேண்டிய சத்பாவனா எக்ஸ்பிரஸ் 36 நிமிடங்கள் தாமதமானது.

* காலை 7:20 மணிக்கு வர வேண்டிய, விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் 65 நிமிடங்கள் தாமதமானது.

* காலை 6:40 மணிக்கு வர வேண்டிய துரந்தோ எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 56 நிமிடங்கள் தாமதமானது உள்ளிட்ட 18 ரயில்கள் தாமதமாக வந்தன.






      Dinamalar
      Follow us