sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பந்த் அவசியம் இல்லை துணை முதல்வர் அதிருப்தி

/

பந்த் அவசியம் இல்லை துணை முதல்வர் அதிருப்தி

பந்த் அவசியம் இல்லை துணை முதல்வர் அதிருப்தி

பந்த் அவசியம் இல்லை துணை முதல்வர் அதிருப்தி


ADDED : மார் 21, 2025 04:17 AM

Google News

ADDED : மார் 21, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''கன்னட அமைப்பினர், மார்ச் 22ம் தேதி 'கர்நாடக பந்த்' அறிவித்துள்ளனர். இவர்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து, அரசிடம் பேசியிருக்கலாம். பந்த் நடத்தும் அவசியம் இல்லை,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

மேல்சபை பூஜ்ய நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி தலைவர் நாராயணசாமி: நாளை (இன்று) முதல் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. மார்ச் 22ல் கன்னட அமைப்பினர் 'கர்நாடகா பந்த்' அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இத்தகைய குழப்பமான சூழ்நிலைக்கு தீர்வு காண, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

துணை முதலவர் சிவகுமார்: கன்னட அமைப்புகள், தங்களின் கோரிக்கைகள் குறித்து, அரசுடன் பேசி இருக்கலாம். திடீரென பந்த் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் முடிவு சரியல்ல. பந்த் நடத்தினால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.






      Dinamalar
      Follow us