sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொண்டருக்கு 'பளார்' விட்ட கர்நாடக துணை முதல்வர்

/

தொண்டருக்கு 'பளார்' விட்ட கர்நாடக துணை முதல்வர்

தொண்டருக்கு 'பளார்' விட்ட கர்நாடக துணை முதல்வர்

தொண்டருக்கு 'பளார்' விட்ட கர்நாடக துணை முதல்வர்

8


ADDED : மே 06, 2024 10:39 AM

Google News

ADDED : மே 06, 2024 10:39 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரூ: காங்கிரஸ் தொண்டர் கன்னத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் அறைந்த வீடியோவும், படமும் சமூகவலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.



தோளில் கை வைக்காதய்யா !



ஹவாரியில் உள்ள சவானூர் டவுண் பகுதியில் மாநில துணை முதல்வர் சிவக்குமார் பிரசாரத்திற்கு வந்தார். இவரை பலரும் டிகே, டிகே , டிகேஎஸ் ( டி.கே.சிவக்குமார்)என குரல் எழுப்பி வரவேற்றனர். அப்போது முனிசிபல் கவுன்சிலர் அலாவுதீன் மணியார், துணை முதல்வரின் தோளில் கையை வைத்து அழுத்தினார்.

இதில் ஆத்திரமுற்ற அவர் அலாவுதீன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.தொடர்ந்து ஒருவருக்கொருவர் 'ஸாரி ' தெரிவித்து கொண்டனர். இந்த வீடியோவை பா.ஜ., சமூகவலை தளங்களில் பரவ விட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us