sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர் மூடைகள்

/

ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர் மூடைகள்

ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர் மூடைகள்

ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர் மூடைகள்


ADDED : பிப் 22, 2024 06:53 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த டெட்டனேட்டர் மூடைகள் பதற்றத்தை ஏற்படுத்தின.

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் ரயில் நிலையம் உள்ளது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இந்த ரயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் இரண்டு மூடைகளில் 50-க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அதனை தக்க பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி எடுத்துச்சென்றனர். இதனால் ரயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us