உள்ளடக்கத்திற்கு செல்ல

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மோடியால் மட்டும் முடியும்: அமித்ஷா பேச்சு
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மோடியால் மட்டும் முடியும்: அமித்ஷா பேச்சு
UPDATED : ஏப் 25, 2024 04:47 PM
ADDED : ஏப் 25, 2024 04:46 PM

அ நிறம் | அளவு
ஹைதராபாத்: 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரகுநந்தன் ராவை ஆதரித்து தேர்தல் பேரணியில், அமித் ஷா பேசியதாவது: சமீபத்தில் தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவை டில்லியின் ஏ.டி.எம்., ஆக்கியுள்ளது. காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை.
ஊழலற்ற ஆட்சி
4 சதவீத இடஒதுக்கீடு
