sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தல தோனியிடம் ரூ. 15 கோடியை சுருட்டிய தொழில் பங்குதாரர்கள்

/

தல தோனியிடம் ரூ. 15 கோடியை சுருட்டிய தொழில் பங்குதாரர்கள்

தல தோனியிடம் ரூ. 15 கோடியை சுருட்டிய தொழில் பங்குதாரர்கள்

தல தோனியிடம் ரூ. 15 கோடியை சுருட்டிய தொழில் பங்குதாரர்கள்

2


UPDATED : ஜன 05, 2024 07:21 PM

ADDED : ஜன 05, 2024 07:11 PM

Google News

UPDATED : ஜன 05, 2024 07:21 PM ADDED : ஜன 05, 2024 07:11 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: கிரிக்கெட் அகடாமி துவங்குவது தொடர்பாக தன்னிடம் ரூ. 15 கோடி ஆட்டைய போட்டு விட்டதாக இரு தொழில் பங்குதாரர்கள் மீது இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் (தல) மகேந்திர சிங் தோனி கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அராகா ஸ்போர்ட்ஸ் மேலாண்மை என்ற நிறுவனம் நடத்தி வரும் , மிஹிர் திவாகர், சவுமியா விஷ்வா ஆகிய இருவரும், கிரிக்கெட் அகடாமி துவங்க பங்குதாராக இணையுமாறு இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் (தல) தோனியை அணுகினர். இதையடுத்து, தொழி்ல் பங்குதாரராக தோனி சேர்ந்தார். இது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தப்படி அகாடமி துவங்கவில்லை. தோனி தரப்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லாததால், தன்னிடம் ரூ. 15 கோடி பெற்று மோசடி செய்துவிட்டதாக ராஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருவரும் மீது தோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.






      Dinamalar
      Follow us