sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லஞ்சம் வாங்கிய 50 போலீசார் மீது நடவடிக்கை

/

லஞ்சம் வாங்கிய 50 போலீசார் மீது நடவடிக்கை

லஞ்சம் வாங்கிய 50 போலீசார் மீது நடவடிக்கை

லஞ்சம் வாங்கிய 50 போலீசார் மீது நடவடிக்கை


ADDED : ஆக 31, 2011 11:42 PM

Google News

ADDED : ஆக 31, 2011 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : டில்லியில் பணியாற்றி வரும் போலீசாரில், 1,800 பேர் கடமை தவறியதற்காகவும், 50 பேர் லஞ்சம் வாங்கியதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என புள்ளிவிவர கணக்கு தெரிவிக்கிறது.

லஞ்சம் வாங்கிய, 50 போலீசாரில், 25 கான்ஸ்டபிள்கள், 9 ஹெட்கான்ஸ்டபிள்கள், 6 எஸ்.ஐ.,க்கள்., 7 உதவி எஸ்.ஐ.,க்கள், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஊழியர்கள் அடங்குவர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் லஞ்சம் வாங்கியதாக பதிவு செய்துள்ள, 24 வழக்குகளில் 47 போலீசார் சிக்கியுள்ளனர். உதவி கமிஷனர்கள், தொடர்ந்து திடீர் சோதனை செய்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us